Tuesday 12 January 2021

Annan koil Thiruvellakulam

 Moolavar - Annan Perumal - standing posture East facing

Thayar     - Alarmelmangai Poovar Tirumagal - Padmavathi

Utsavar    - Srinivasan

Swethan the son of Dundhumaran was predicted to die at the age of nine. As directed by sage Vashishta he came to Annan koil, bathed in the white-lilies filled pond and did Nrisimha Mrithyunjaya japam and lived uptil a ripe old age. Swethan means white so the pond got the name vellakulam. This pond is the avatharasthalam of Kumudhavalli nachiyar who made Tirumangaimannan an azhwar by making him do pancha samskaram and feed thousands of Srivaishnavas daily.Perumal is senior to Tirupathi Srinivasa and is therefore known as Annan Perumal.

Annan kovil Perumal

There are 11 Thirunangur divyadesams .Angered at the insult meted to his wife Sati by her father Daksha ,Shiva performed Tandavam on the banks of ubhaya kaveri near Seerkazhi. So great was his fury that for every hair that fell a Rudran emerged. Scared the gods asked Perumal to save the situation. As soon as Shiva the foremost Vaishnava saw Perumal his anger abated . As requested by Shiva, Perumal took 11 forms which form the 11 Tirunangur divyadesams.

Annan Perumal Koil, Thiruvellakulam : We are now visiting the tenth shrine in the Thirunangur cluster. Though this is known as Thiruvellakulam, the popular name is Annan Perumal Koil. This is very close to Thiruthevanar Thogai temple which is east of this temple. We are visiting the temple of Shri Alarmel Mangai sametha Shri Narayanan ( Annan Perumal/Kannan) temple. However this is known more for the Utsavar Shri Padmavathi (Poovar Thirumangai) sametha Shri Srinivasan.
This sthalam and the colour white have close connections. Vellai (white) kulam became Vellakulam. ( There are other meaning for the word Vella which refers to water and Kulam refers to temple tank). Sri Ramar, Balaramar and Adhi Vishnu were fair coloured. The Sanskrit word for white is Swetham. Hence the temple tank is called Swetha Pushkarni and the vimanam, Swetha Vimanam (Tatvat Yodhaga Vimanam). Sthala Vrukshams are Vilvam and Purasu. Its association with Swetan ( more about this later) also was responsbile for the name.
This is also a relatively small temple with only one prakaram. This is one of the TN temples which is kept open throughout the day from 7 am to 8 pm. The contact numbers are 04364 266534, 94436 79303 / 94439 85899 and 094898 56554 ( Sri Madhava Bhattachariar). For many people in this region, this is the preferred temple to perform their 60th, 70th and 80th birthday poojas ( similar to Thirukadaiyur or Pillayarpatti). The last Jeernodharana was done in 2016.
At the entrance, there is the temple tank and a 3 tiered rajagopuram. The entire complex is covered by granite wall. Apart from the Moolavar, there are shrines for the Nachiar, Anjaneyar, Nammazhwar, Manavala Mamunigal and Kumudavalli Nachiar, wife of Thirumangai Azhwar. She was found on the steps of the temple tank and she agreed to marry Thirumangai only after the latter had promised to fulfill all her conditions. She was one of the first persons to pave the way for the ordinary Neelan to become the extraordinary Thirumangai Azhwar! In this village, Azhwar was treated with utmost respect as he was the son in law of the village. Whenever he visited this place, he used to be received with two manjal thengais ( 2 coconuts smeared with turmeric) and when he was leaving, accompanying him upto the village boundary.
Shri Manavala Mamunigal had darshan of the Lord here. The name Annan Koil has interesting origin. Shri Thirumangai Azhwar called this Perumal as elder brother of Tirupathi Balaji. Hence he addressed Him as Annan (elder brother in Tamil) and the place came to be called Annan Koil and the Perumal, Annan Perumal. Like Tirupathi, here also we have the divine couple Srinivasan and Alarmelmangai and Padmavathi. It is believed that those who are unable to visit Uppiliappan temple or Tirupathi, could offer prayers in this temple ( as He is considered elder brother of both these Perumals) and get the same benefits. Hence this kshetram is called Dakshina Tirupathi (Tirupathi of the South). Azhwar praises this place also as Bhooloka Vaikundam.
This temple is connected with a king called Swetharajan, son of King Dundumaran. (It is likely that as this king had Swetha as his first name, the place got the same prefix which in Tamil is called Vellai or Vella). Sage Vasishta predicted that the boy would die in a miserable way at the age of nine. When the king begged for his advice, the sage advised the boy to recite Maha Mrutunjaya Mantra continuously staying in the ashram of Maruth Rishi in this kshetra. The boy commenced the Japam from Sukhla Paksha of Karthigai month ( Nov-Dec). When he did it for more than a month, Perumal appeared before him and assured him of a long life and also ensured that the Pushkarni was named after Swethan. Hence it is believed that those who recite this mantra more than 8000 times would conquer the fear of death.


Sunday 18 October 2020

மஹாலக்ஷ்மி அஷ்டகம்

 மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் |

 Mahalakshmi Ashtakam lyrics



#மஹாலக்ஷ்மி_அஷ்டகம்

#அஷ்டகம்_என்றால்

எட்டுப் பொருள்களைக் கொண்டது என்பது பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம் இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து “பத்ம புராணத்தில்” பாடப்பட்டது.

இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை ஒரு முறை, இரு முறை, மூன்று முறைகளால் சொல்வதால் ஏற்படும் பலன்களைக் குறிப்பது.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜித
ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமஸ்துதே

படைப்பின் மூல காரணங்களாக விளங்குபவளும், ஸ்ரீபீடத்தில் வைத்து ஸூரர்களால் வணங்கப்படுபவளும், அழகிய கரத்தில் சங்கையும், சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், கோலாஸூரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவளும், நம் சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஸர்வக்நே சர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும், அணைத்து வரங்களைக் கொடுப்பவளும், துஷ்ட குணங்களை அளிப்பவளும், துக்கங்களை அழிப்பவளும் வணங்குகிறேன்.

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

சாதனைகள் புரிந்து நல்ல முறையில் வாழ புத்தியை அளிப்பவளும், இந்த உலகில் செழிப்புடன் வாழ்ந்து அவளின் பாத கமலங்களை அடைய அருள்பவளும், மந்திரங்களின் சூட்சும ஸ்வரூபமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்நே யோக ஸ்ம்பூ தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

ஆதியந்தம் இல்லாதவளும், சகல விஷயங்களுக்கு பின்னால் இருப்பவளும், யோகமாக பிறந்தவளும், யோகத்தால் இணைந்தவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

அணைத்து விஷயங்களுக்கும் பின்னால் சூட்சும வடிவத்தில் ஆதார சக்தியாக விளங்குபவளும், பயங்கர வடிவத்தில் ருத்ரணியாக விளங்குபவளும், பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும், அனைத்து பாபங்களையும அழிப்பவளும் மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரஹ்ம ஸ்வரூபினி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

தாமரை ஆசனத்தில் சாந்தம் தவழும் முகத்துடன் அமர்ந்திருப்பவளும், உயர்ந்த ப்ராமணியாக விளங்குபவளும், இப்பிரஞ்சத்தின் உயர்ந்த கடவுளாக, தாயாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

தூய்மையின் அம்சமான வெள்ளை உடையை அணிந்திருப்பவளும், பலவித ஆபரணங்கள் அணிந்திருப்பவளும்,
பிரபஞ்சத்தில் தாய்க்கு தாயாக காப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய : படேத் பக்திமான் நர :
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

யார் ஒருவர் இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை பக்தியுடன் சொல்கிறார்களோ அவர்கள் சகலவிதமான சம்பத்துக்களையும் பெற்று அன்னையின் காலடிகளை அடைவார்கள்.

ஏக காலம் படேந் நித்யம் மஹா பாப விநாஷணம்
த்விகாலம் ய : படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:

இந்த ஸ்லோகத்தை ஒரு முறை சொன்னால் அணைத்து பாவங்களும் நீங்கும்.
இரு முறை சொன்னால் தனங்களையும், தான்யங்களையும் அடைவோம்.

த்ரிகாலம் ய படேந்நித்யம் மஹா ஷத்ரு விநாஷனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்ன வரதா ஸூபா

மூன்று முறை சொன்னால் நம்முடைய எதிரிகள் அழிவார்கள்.
தினம் இதை கூறி மஹாலக்ஷ்மியின் பரிபூரண அருள் பொங்கிய சாந்த வடிவத்தில் நாம் சகல அனுக்ரஹங்களையும் பெறுவோம்.

அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்

 

அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்

00 ashtalakshmi cover

Ashta Lakshmi Stotra

அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்

ஆதிலக்ஷ்மி

ஸுமனஸ வந்தித ஸுந்தரி மாதவி, சந்த்ர ஸஹொதரி ஹேமமயே
முனிகண வந்தித மோக்ஷப்ரதாயனி, மஞ்ஜுல பாஷிணி வேதனுதே |
பந்கஜவாஸினி தேவ ஸுபூஜித, ஸத்குண வர்ஷிணி ஶாந்தியுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம் || 1 ||

01 Adhi Lakshmi

தான்யலக்ஷ்மி

அயிகலி கல்மஷ நாஶினி காமினி, வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி, மந்த்ரனிவாஸினி மந்த்ரனுதே |
மங்களதாயினி அம்புஜவாஸினி, தேவகணாஶ்ரித பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தான்யலக்ஷ்மி பரிபாலய மாம் || 2 ||

02 Dhanya Lakshmi

தைர்யலக்ஷ்மி

ஜயவரவர்ஷிணி வைஷ்ணவி பார்கவி, மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸுரகண பூஜித ஶீக்ர பலப்ரத, ஜ்ஞான விகாஸினி ஶாஸ்த்ரனுதே |
பவபயஹாரிணி பாபவிமோசனி, ஸாது ஜனாஶ்ரித பாதயுதே
ஜய ஜயஹே மது ஸூதன காமினி, தைர்யலக்ஷ்மீ பரிபாலய மாம் || 3

03 Dhairya Lakshmi

கஜலக்ஷ்மி

ஜய ஜய துர்கதி னாஶினி காமினி, ஸர்வபலப்ரத ஶாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்றுத, பரிஜன மமந்டித லோகனுதே |
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித, தாப நிவாரிணி பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, கஜலக்ஷ்மீ ரூபேண பாலய மாம் || 4 ||

04 Sri Gaja Lakshmi.

சந்தானலக்ஷ்மி

அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி, ராகவிவர்தினி ஜ்ஞானமயே
குணகணவாரதி லோகஹிதைஷிணி, ஸப்தஸ்வர பூஷித கானனுதே |
ஸகல ஸுராஸுர தேவ முனீஶ்வர, மானவ வம்தித பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஸந்தானலக்ஷ்மீ பரிபாலய மாம் || 5||

05Sri Santhana Lakshmi.

விஜயலக்ஷ்மி

ஜய கமலாஸினி ஸத்கதி தாயினி, ஜ்ஞானவிகாஸினி கானமயே
அனுதின மர்சித கும்கும தூஸர, பூஷித வாஸித வாத்யனுதே |
கனகதராஸ்துதி வைபவ வம்தித, ஶம்கரதேஶிக மான்யபதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, விஜயலக்ஷ்மீ பரிபாலய மாம் || 6 ||

06 Sri Vijaya Lakshmi.

வித்யாலக்ஷ்மி

ப்ரணத ஸுரேஶ்வரி பாரதி பார்கவி, ஶோகவினாஶினி ரத்னமயே
மணிமய பூஷித கர்ணவிபூஷண, ஶாந்தி ஸமாவ்றுத ஹாஸ்யமுகே |
நவநிதி தாயினி கலிமலஹாரிணி, காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, வித்யாலக்ஷ்மீ ஸதா பாலய மாம் || 7 ||

07 Sri Vidya Lakshmi.

தனலக்ஷ்மி

திமிதிமி திம்திமி திம்திமி-திம்திமி, துந்துபி நாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும, ஶம்க நிநாத ஸுவாத்யனுதே |
வேத பூராணேதிஹாஸ ஸுபூஜித, வைதிக மார்க ப்ரதர்ஶயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தனலக்ஷ்மி ரூபேணா பாலய மாம் || 8 ||

08 Sri Dhana Lakshmi.

A powerful affirmation to be made on a daily basis. (Tamil)

Mahalakshmi affirmation 01

A powerful affirmation to be made on a daily basis. (Hindi)

09 Lakshmi Affirmation

துர்கை ஸ்துதி



ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே! 

சரண்யே திரயம்பகே கௌரீ நாராயணி நமோஸ்துதே!!


சரணாகத தீனார்த்த பரித்ராண பராயனே. 

சர்வ் ஸ்யார்த்தி ஹரேதேவி நாராயணி நமோஸ்துதே.


ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வ சக்தி ஸமன்விதே. 

பயேப்ப்யஸ் த்ராஹி நோ தேவி துர்க்கா தேவி நமோ(அ)ஸ்துதே


ரோகானசேஷா நபஹம்ஸி துஷ்டா ருஷ்டா து காமான் ஸகலானபீஷ்டான்

த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம் த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம்ப்ரயாந்தீ 6


ஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி

ஏவ மேவ த்வயா கார்ய மஸ்மத்வைரி விநாசனம்          


ஏதத்தே வதனம் ஸௌம்யம் லோசனத்ரய பூஷிதம் | பாது ந: ஸர்வபீதிப்ய: காத்யாயனி நமோஸ்துதே 


ஜ்வாலாகராளம் அத்யுக்ரம் அசேஷாஸுரஸூதனம் |

த்ரிசூலம் பாதுநோ பீதே:  பத்ரகாளி நமோஸ்துதே ||


ஹினஸ்தி தைத்ய தேஜாம்ஸி ஸ்வனேனாபூர்ய யா ஜகத் |

ஸா கண்டா பாது நோ தேவி பாபேப்யோ ந: ஸுதாநிவ ||


ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ

துர்க்கா க்ஷமா சிவா தாத்ரீ ஸ்வதா ஸ்வாஹா நமோஸ்துதே ||


ப்ரணதாநாம் ப்ரஸீத த்வம் தேவி விச்வார்த்தி ஹாரிணி |

த்ரைலோக்ய வாஸினாம் ஈட்யே லோகானாம் வரதா பவ ||

ஸ்ரீ மகாலட்சுமி ஸ்துதி




பத்மாசனாம் பத்மகராம் பத்ம மாலா விபூஷனாம் 
க்ஷீரஸா கரஸம் பூதாநாம் ஹேம வர்ண ஸமப்ரபாம் 


க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|. 

பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|.


நமோ(அ)ஸ்து நாளிக நிபா(4)னனாயை நமோ(அ)ஸ்து  

நமோஸ்து நாராயண வல்லபா4யை

நமோ(அ)ஸ்து ரத்னா கர சம்பவாயை

நமோ(அ)ஸ்து லக்ஷ்மியை ஜகதாம் ஜனன்யை


ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே தவள தராம்ஸுக கந்த மால்ய ஸோபே! 

பகவதி ஹரி வல்லபே மனோக்ஞே த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்!


விஷ்ணு-பத்நீம் க்ஷமாம் தேவீம் மாதவீம் மாதவ-ப்ரியாம் 

லக்ஷ்மீம் ப்ரிய-ஸகீம் தேவீம் நமாம் யச்யுத வல்லபாம்


க்ஷீத்த லக்ஷ்மீர் மோக்ஷ லக்ஷ்மீர் ஜயலட்சுமி சரஸ்வதி

 ஸ்ரீலட்சுமி  வர லட்சுமீச்ச ப்ரசன்னா பவ ஸர்வதா


பத்மாஸனே பத்மகரே ஸர்வலோகைக பூஜிதே. 

நாராயணே ப்ரியே தே வீஸுப்ரீதா பவ ஸர்வதா


ஸர்வ மங்கள மாங்கல்யே ஸர்வ பாப பிராணஸினி 

ஸர்வபூதி கரே தேவி ஸூ ப்ரிதா பவ ஸர்வதா


வரலட்சுமீர் மஹாதேவி சர்வாபரண பூஷிதா

கேஹெஷ்மின்னு பூஷிதா தேவி வ சே த் சௌபாக்கிய காரிணி 


ஆயுராரோக்கியமைஸ்வரியம் புத்ரபௌத்ராதிகாள் வராந்

திருஷ்யம்   மஹாலட்சுமி ப்ரயச்ச கருணாநிதே 


Saturday 17 October 2020

சரஸ்வதி தியான ஸ்லோகம்


 

1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை

3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்

4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன

5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்

6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம

7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா

8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே

9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே

10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்

ராகு கால துர்க்கா அஷ்டகம்

 


ராகு கால துர்க்கா அஷ்டகம்
( ஹரிவராஸனம் மெட்டில் பாடவும் )
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத்தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உலகை யீன்றவள் துர்க்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக்காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்திய மானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
செம்மையானவள் துர்க்கா ஜெயமுமானவள்
ஆம்மையானவள் அன்புத் தந்தை யானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
உயிறு மானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமை யானவள்
பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையு மானவள் இன்பத் தோனி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவு மானவள் துர்க்கா திரிசூலி யானவள்
திலகமாய் என்றும் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீர சுகுண துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே