மனோஜவம் மாருத துல்யவேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூதமுக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி.
மனோவேகத்தையும் காற்றிற்கு நிகரான வேகத்தையும்
கொண்டவரும், இந்திரியங்களை (புலன்களை) வென்றவரும்,
புத்திமான்களிடையே, அறிஞர்களிடையே முதன்மையானவரும்,
வாயுதேவனுடைய புத்திரரும், வானரச்சேனையில் மிக
முக்கியமானவரும், ஸ்ரீ ராமதூதருமான அந்த
ஆஞ்சநேயரைத் தலையாலே வணங்குகிறேன்.
No comments:
Post a Comment