Tuesday 29 September 2020

ஹனுமான் ஸ்துதி



மனோஜவம் மாருத துல்யவேகம் 
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் 
வாதாத்மஜம் வானரயூதமுக்யம்
 ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி.

மனோவேகத்தையும் காற்றிற்கு நிகரான வேகத்தையும்
 கொண்டவரும், இந்திரியங்களை (புலன்களை) வென்றவரும், 
புத்திமான்களிடையே, அறிஞர்களிடையே முதன்மையானவரும்,
 வாயுதேவனுடைய புத்திரரும், வானரச்சேனையில் மிக 
முக்கியமானவரும், ஸ்ரீ ராமதூதருமான அந்த 
ஆஞ்சநேயரைத் தலையாலே வணங்குகிறேன்.



No comments:

Post a Comment