Showing posts with label spritual. Show all posts
Showing posts with label spritual. Show all posts

Friday 2 October 2020

வெங்கடேஸ்வர சுப்ரபாதம்

Venkateswara suprabhatam

 


கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே


 

Saturday 19 September 2020

புரட்டாசி திருவோணம் - திருமலை திருப்பதி


ஸர்வ தர்மான் பரித்யஜ்ய 

மாமேகம் சரணம் வ்ரஜ, 

அஹம் த்வா சர்வ பாபேப்யோ 

மோக்ஷயிஷ்யாமி மா சுச



பொய்கையாழ்வார்

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி

அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,

உரைநூல் மறையுறையும் கோயில், - வரைநீர்

கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,

உருவமெரி கார்மேனி ஒன்று.


ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த. 

இரண்டாம் திருவந்தாதி

சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,

கொன்ற திராவணனைக் கூறுங்கால், - நின்றதுவும்

வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்

வாயோங்கு தொல்புகழான் வந்து.


ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார்

மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,

நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்,- நாற்பால

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,

பாதத்தான் பாதம் பணிந்து.


திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி


இவையா பிலவாய் திறந்தெரி கான்ற

இவையா எரிவட்டக் கண்கள் - இவையா

எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,

அரிபொங்கிக் காட்டும் அழகு.


பெரியாழ்வார் திருமொழி


சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்

எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்

வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற

கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா.


நம்மாழ்வார் திருவிருத்தம்

வால்வெண் ணிலவுல காரச் சுரக்கும்வெண் திங்களென்னும்,

பால்விண் சுரவி சுரமுதிர் மாலை, பரிதிவட்டம்

போலும் சுடரட லாழிப்பி ரான்பொழில் ஏழளிக்கும்

சால்பின் தகைமைகொ லாம்தமி யாடி தளர்ந்ததுவே.


திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்


ஆராய்வாரில்லை அழல்வாய் மெழுகு போல் நீராய் உருகும் என்னாவி நெடுங்கண்கள்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,

இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்,

என்னிதனைக் காக்குமா சொல்லீர்? இதுவிளைத்த     


திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான்

  


அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த

விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்

கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே.


மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்

அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்

உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே.


நாச்சியார் திருமொழி



தையொரு திங்களும் தரைவிளக்கித்

தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து

அழகினுக் கலங்கரித் தனங்கதேவா

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி

உன்னையு மும்பியையும் தொழுதேன்

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை

வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.



மத்தநன் னறுமலர் முருக்கமலர்

கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி

தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து

வாசகத் தழித்துன்னை வைதிடாமே

கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு

கோவிந்த னென்பதோர் பேரேழுதி

வித்தகன் வேங்கட வாணனென்னும்

விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே


பெருமாள் திருமொழி - நான்காந் திருமொழி

குலசேகராழ்வார்


ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்

ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்

கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே


ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்

தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே


பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்

துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்

மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்

பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே


ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்

கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு

பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து

செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே


கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து

இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்

எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்

தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே


மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்

அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்

தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்

அன்னனைய பொற்குவடா மருந்தவத்த னாவேனே


வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்

கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்

தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்

கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே



பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்

முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்

வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்

நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்

அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே


உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்

அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்

செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்

எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே


மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்

பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி

கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன

பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே


Monday 8 August 2011

Lord Krishna as Amaruviappan at Therazhundur Temple on Mahasamprokshanam



















Amaruviappan at Therazhundur Temple Considered as one of the 108 “Divya Desams”, the sacred Vaishnavite temples visited and sung in praise by Alwars, Sri Amaruviappan Temple, Therazhundur is located at a distance of about 12 KM from Mayiladuthurai in Nagapattinam district of Tamil Nadu. The presiding deity of the temple is Lord Amaruviappan and Sri Sengamalavalli is his consort.
The history of the temple dates back to the Chola period and considered to be built during the reign of King Karikal Cholan. Thirumangai Azhwar, the last of the twelve illustrious Alwars, has sung in praise of the Lord in 45 pasurams. The uniqueness of this ancient temple is that the Lord Amaruviappan bestows his grace along with Bhaktha Prahalada, Periya Thiruvadi Garudan, Sage Markandeyar and Kaveri Thayaar (river Kaveri) in the sanctum sanctorum. The imposing posture Lord Amaruviappan of standing majestically over ten feet facing east with broad shoulders and four hands is a sight of delight. While Bhaktha Prahalada stands piously on the right side of the Lord and Periya Thiruvadi Garudan stands on the left side. Kaveri Thayyar kneels down in front of the Lord with folding hands on the left and sage Markandeyar is seated on the right in front of the Lord.
Goddess Sengamalavalli Thayaar is housed in a separate sanctum sanctorum. The beauty of the Goddess Sengamalavalli Thayaar is beyond words. Besides the temple has separate sannadhis for, Sri Vasudeva in which Sage Agasthiyar is seated in front of the Lord doing penance, Sri Narasimha, Sri Rama, Sri Vishvaksenar, Sri Anchaneya, Sri Desikar, Alwars, Sri Andal and Poet laureate Kambar who wrote the famous epic ‘Kamba Ramayanam” in Tamil. Therazhundur is also the birth place of Kambar.